பேரவை விதி எண் 110-இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை நிறைவேற்றியது குறித்து நாளை விவாதிக்கலாமா? - துரைமுருகன் கேள்வி

0 1994
பேரவை விதி எண் 110-இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தொடர்பாக ஆளுங்கட்சி - எதிர்க்கட்சிகளுக்கு இடையே சட்டபேரவையில் விவாதம் நடைபெற்றது.

பேரவை விதி எண் 110-இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தொடர்பாக ஆளுங்கட்சி - எதிர்க்கட்சிகளுக்கு இடையே சட்டபேரவையில் விவாதம் நடைபெற்றது.

விதி எண் 110-இன் கீழ் அறிவிக்கப்பட்டதை நிறைவேற்றினீர்களா? என இருதரப்பும் பரஸ்பரம் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தால், இதனை காண்பவர்கள் இருகட்சிகளும் அறிவிப்புகளை ஏதும் நிறைவேற்றவில்லை என நினைத்துக்கொள்வார்கள் என துரைமுருகன் தெரிவித்ததால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

அப்போது, வழக்கு உள்ளிட்ட காரணங்களால் அதிமுக ஆட்சியில் சில அறிவிப்புகள் நிறைவேற்ற முடியாமல் போனதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

இந்நிலையில், இது குறித்து நாளை காலை விவாதிக்கலாமா? என அவை முன்னவரான துரைமுருகன் கேள்வி எழுப்பினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments