சி.வி.சண்முகத்திற்கு அச்சுறுத்தல் இல்லை.. போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது குறித்து தமிழக காவல்துறை பதில்

0 2007
சி.வி.சண்முகத்திற்கு அச்சுறுத்தல் இல்லை.. போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது குறித்து தமிழக காவல்துறை பதில்

திமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு அச்சுறுத்தல் இல்லை என மத்திய மாநில உளவுத்துறைகள் அறிக்கைகள் அளித்ததன் அடிப்படையிலேயே போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டு தன் மீது ஒரு கும்பல் நடத்திய கொலை முயற்சி தாக்குதலுக்கு பிறகு  தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், தனது துப்பாக்கி உரிமத்தை புதுப்பித்து தரவில்லை எனவும் சி.வி.சண்முகம் மனு அளித்திருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments