ரஷ்ய வான் தாக்குதலால் உருக்குலைந்து காணப்படும் மரியுபோல் நகர தொழிற்சாலைகள்

0 2205

ரஷ்ய படைகள் நிகழ்த்தி வரும் வான் தாக்குதலால் மரியுபோல் நகர தொழிற்சாலைகள் வெடித்து சின்னாப்பின்னமாகும் டிரோன் காட்சிகளை உக்ரைன் அரசு வெளியிட்டுள்ளது.

துறைமுக நகரான மரியுபோலை 3 வாரங்களுக்கு மேலாக ரஷ்ய படைகள் முற்றுகையிட்டுள்ளன.

ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு ரஷ்யா விதித்த கெடுவை உக்ரைன் ராணுவத்தினர் நிராகரித்தனர். இதையடுத்து, சர்வதேச வர்த்தகத்தில் மரியுபோல் நகரை இடம்பெறச் செய்வதில் முக்கியப்பங்காற்றிய தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் மீது ரஷ்ய படைகள் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments