ஓய்வுப் பெற்ற ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியதாக கூட்டுறவு கடன் சங்கத்தில் பல கோடி மோசடி - 2 பேர் கைது
வீடு ஒன்றில் தஞ்சமடைந்த அரியவகை வெள்ளை ஆந்தை.. ஆர்வமுடன் வந்து பார்த்த மக்கள்..!
நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள வீட்டில் தஞ்சமடைந்த அரியவகை வெள்ளை ஆந்தையை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்தனர்.
வீட்டு உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் வந்த வனத்துறையினர், வெள்ளை ஆந்தையை லாவமாகப் பிடித்துச் சென்றனர்.
Comments