"தமிழகத்தில் ரவுடிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க நடவடிக்கை தீவிரம்" - டிஜிபி சைலேந்திரபாபு

0 5207

மிழகம் முழுவதும் ரவுடிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் ராமராதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments