சென்னை வடபழனி முருகன் கோவிலில் நான்கு ஆண்டுகளுக்குப் பின் தெப்போற்சவம்

0 2062

சென்னை வடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தெப்பத்தில் தோன்றிய முருகனை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தெப்பத் திருவிழாவின் முதல் நாளில் பால், தயிர் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து மின்னொளியில் ஜொலித்த தெப்பக்குளத்தில் ஊர்வலமாக வந்த முருகனை திரளான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments