மூதாட்டியின் வீட்டின் முன் அநாகரிகமாக நடந்து கொண்ட அரசு மருத்துவமனை மருத்துவரான சண்முகம் சுப்பையா கைது

0 3144

சென்னையில் மூதாட்டி ஒருவரின் வீட்டின் முன்பு அநாகரிகமாக நடந்து கொண்டு அவரை மிரட்டிய வழக்கில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவரான சண்முகம் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தலைவரான அவர், நங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாகன பார்க்கிங் பிரச்சனையால் மூதாட்டியின் வீட்டு வாசலில் அநாகரிமாக நடந்து கொண்டதாக புகாரளிக்கப்பட்டது. இதனை அடுத்து விசாரணை நடத்திய போலீசார் அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில் இன்று கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments