"தமிழக அரசு முதன்முறையாக உண்மையை சொல்லி இருக்கிறது" - அண்ணாமலை

0 5452
"தமிழக அரசு முதன்முறையாக உண்மையை சொல்லி இருக்கிறது" - அண்ணாமலை

மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக வழங்கி இருக்கிறது என முதன் முதலாக தமிழக அரசு உண்மையைச் சொல்லி இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

மதுரை மேலூரில் தங்கள் கட்சி சார்பில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காகச் அங்கு சென்றிருந்த அண்ணாமலை, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments