பஞ்சாபில் ஆம் ஆத்மிக் கட்சி அமைச்சரவை பதவியேற்பு

0 1415

பஞ்சாபில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அமைச்சரவையில் 10 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மிக் கட்சி வெற்றிபெற்றதையடுத்துப் பகத்சிங் பிறந்த ஊரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சராக பகவந்த் மான் பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் இன்று சண்டிகரில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். ஆளுநர் பன்வாரி லால் புரோகித் அவர்களுக்குப் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments