பீர் பாஞ்சல் மலைத்தொடரில் சாலையில் உறைந்துள்ள பனிக்கட்டி.. எந்திரங்களைக் கொண்டு அகற்றும் பணி தீவிரம்..

0 1731
ஜம்மு காஷ்மீரில் பீர் பாஞ்சல் மலைத்தொடரில் சாலையில் உறைந்துள்ள பனிக்கட்டிகளை எந்திரங்களைக் கொண்டு அகற்றும் பணியில் நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் பீர் பாஞ்சல் மலைத்தொடரில் சாலையில் உறைந்துள்ள பனிக்கட்டிகளை எந்திரங்களைக் கொண்டு அகற்றும் பணியில் நடைபெற்று வருகிறது.

ரஜோரி மாவட்டத்தில் உள்ள முகல் சாலையில் குளிர்காலத்தில் பனி உறைந்துள்ளதால் அது மூடப்பட்டிருந்தது.

குளிர்காலம் முடிய உள்ளதால் சாலையில் போக்குவரத்தைத் தொடங்குவதற்காக அதில் உறைந்துள்ள பனிக்கட்டிகளை எந்திரங்களைக் கொண்டு அகற்றி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments