ஒன்றன் பின் ஒன்றாக பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள்-சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிப்பு

0 1437

ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து சென்ற மிதவை கப்பல் மற்றும் அதனை தொடர்ந்து சென்ற உள்ளூர் மீன்பிடி விசைப்படகுகளை சாலைப்பாலத்தில் நின்றபடி சுற்றுலாப்பயணிகளும், பொதுமக்களும் கண்டு ரசித்தனர்.

ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த மிதவைக்கப்பல் காலையில் தூக்குப்பாலத்தை கடந்து சென்றது. இதை தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட உள்ளுர் மீன் பிடி விசைப்படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து சென்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments