ஸ்பெயினில் வீசும் மணல் புயலால் மக்கள் அவதி..

0 2010
சஹாரா பாலைவனத்தில் இருந்து ஸ்பெயினை நோக்கி வீசிய மணல் புயலால், பல்வேறு பகுதிகள் புழுதி மண்டலமாக காட்சியளித்தன.

ஹாரா பாலைவனத்தில் இருந்து ஸ்பெயினை நோக்கி வீசிய மணல் புயலால், பல்வேறு பகுதிகள் புழுதி மண்டலமாக காட்சியளித்தன. ஞாயிற்றுகிழமை முதல் வீசி வரும் செலியா (Celia) புயலால் காற்றின் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மாட்ரிட் நகர வீதிகள், வாகனங்கள், வீட்டு மாடி என எங்கும் படிந்திருந்த புழுதியை பொதுமக்களும், கடை உரிமையாளர்களும் சுத்தம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments