ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறது கர்நாடக உயர்நீதிமன்றம்

0 1300
ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் கடந்த ஜனவரி மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. அதே நேரத்தில்  இதனை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு கடந்த மாதம் தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது.  அதன் பிறகு  விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பை கடந்த மாதம் 25ந்தேதி அன்று உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments