முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரே மாதத்தில் கட்டி முடிக்கப்பட்ட 2 வீடுகள்

0 3245

ராணுவப் பொறியியல் சேவைகள் பிரிவைச் சேர்ந்த பொறியாளர்கள், விமானப்படை அலுவலர்களுக்காக முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முப்பதே நாட்களில் இரண்டு வீடுகளைக் கட்டி முடித்துள்ளனர்.

முப்படைகளுக்குமான கட்டடம், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ராணுவப் பொறியியல் சேவைகள் பிரிவு செய்து வருகிறது.

இந்தப் பிரிவினர் குஜராத்தின் காந்திநகரில் விமானப்படை அலுவலர்களுக்காக முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பத்தில் 2 கான்கிரீட் வீடுகளை ஒரு மாதத்தில் கட்டி முடித்து ஒப்படைத்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments