மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கிக் கடன் மேளா-தமிழ்நாடு அரசு உத்தரவு

0 2545

தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் வங்கிக்கடன் மேளா நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாற்றுத் திறனாளிகள் ஆணையர் கடிதம் எழுதியுள்ளார். அதில் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம், சிறு தொழில் மற்றும் பெட்டிக்கடை தொடங்குவதற்கான வங்கிக்கடன், மாற்றுத்திறனாளிகள் சொந்தத் தொழில் புரிவதை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்குத் தொடர்புடைய துறை அலுவலர்களுடன் தொடர்புகொண்டு வங்கிக்கடன் மேளா நடத்த உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments