சிறையில் சொகுசு வசதிக்காக, லஞ்சம் கொடுத்த வழக்கில் வி.கே.சசிகலாவுக்கு முன்ஜாமீன் !

0 2562


சிறையில் சொகுசுக்காக ரூ.2 கோடி லஞ்சம் என வழக்கு

பெங்களூரு சிறையில் சொகுசு வசதிக்காக ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் வி.கே.சசிகலாவுக்கு முன்ஜாமீன்

பெங்களூர் 24ஆவது பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் இன்று ஆஜராகினர்

சிறையில் சொகுசு வசதிக்காக ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கு, நீதிபதி லட்சுமி நாராயண் பட் முன்பு விசாரணை

இன்றைய விசாரணைக்கு சசிகலா, இளவரசி, சிறை அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

சசிகலா, இளவரசி ஆகியோர் முன்ஜாமீன் கோரி பெங்களூர் நடுவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்

சசிகலா, இளவரசி ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கி, பெங்களூர் நடுவர் நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயண் பட் உத்தரவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments