உக்ரைனில் இதுவரை 280 கல்வி நிலையங்களை ரஷ்யா முற்றிலுமாக அழித்துள்ளதாக தகவல்

0 1570

உக்ரைனில் இதுவரை 280கல்வி நிலையங்களை ரஷ்யா ஏவுகணை மற்றும் வெடிகுண்டுகளை வீசி அழித்துள்ளதாக அந்நாட்டின் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சர் Serhiy Shkarlet தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், ரஷ்யாவின் தீவிர தாக்குதலில் ஏராளமான பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் இடிந்து போய் சேதமாகி விட்டதாகவும் கூறினார்.

உக்ரைன் மீது ரஷ்யா 2வது வாரமாக போர் நடத்தி வருகிறது என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments