செர்னோபில் அணுமின் நிலையத்தில் இருந்து தங்களுக்கு தகவல் வரவில்லை-சர்வதேச அணுசக்தி முகமை

0 3185

உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையத்திலிருந்து தங்களுக்கு தகவல்கள் வருவது நின்றுவிட்டதாக சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.

செர்னோபில் அணுமின் நிலையத்தை கடந்த வாரம் ரஷ்ய படை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. அணுமின் நிலையம் செயல்பாட்டில் இல்லையென்றாலும், அங்கு வெளியாகும் கதிர்வீச்சு அளவு குறித்த புள்ளிவிவரங்களும், தகவல்களும் சர்வதேச அணுசக்தி முகமைக்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments