இந்தியா ஆயுத உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடைய வேண்டும் - ஜெனரல் எம்.எம். நரவனே

0 2561

உக்ரைன் போரை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு எதிர்காலத்தில் இந்தியா போர்களை எதிர்கொள்ள ஆயுதங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் தற்சார்பு நிலையை அடைய வேண்டும் என்று ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே தெரிவித்துள்ளார்.

சொந்த நாட்டின் ஆயுத உற்பத்தியை வைத்து போரை இந்தியா எதிர்கொள்ள வேண்டும் என்றும்அவர் வலியுறுத்தினார்.

எந்த நேரத்திலும் போர்கள் மூளலாம் என்றும், அதற்கு நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதை உக்ரைன் போர் நமக்கு உணர்த்துவதாகவும் நரவனே கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments