சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பூரி கடற்கரையில் மனாஸ் குமார் சாஹூ வடித்த புதிய மணல் சிற்பம்.!

0 1500

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பூரி கடற்கரையில் பெண்களை ஊக்குவிக்கும் வகையிலான மணற் சிற்பத்தை பிரபல மணல்சிற்ப கலைஞர் மனாஸ் குமார் சாஹூ உருவாக்கி உள்ளார்.

Break the bias என்ற தலைப்பின் கீழ் 15 அடி அகலமுள்ள சிற்பத்தை, 15 டன் மணலைப் பயன்படுத்தி 7 மணி நேரத்தில் முடித்தார். எந்த துறையிலும் பெண்கள் பின்தங்கியவர்கள் இல்லை என்றும், இன்றைய தலைமுறை பெண்கள் பல்வேறு துறைகளில் தங்களை நிரூபித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments