உக்ரைனில் ரஷ்யப் படையெடுப்பின் காரணமாக பொதுமக்கள் 351 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா சபை தகவல்.!

0 1378

உக்ரைனில் ரஷ்யப் படையெடுப்பின் காரணமாக  பொதுமக்களில் 351 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், பிப்ரவரி 24 அன்று ரஷ்ய துருப்புக்கள் படையெடுத்ததில் இருந்து உக்ரைனில் குறைந்தது 351 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 707 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் உண்மையான எண்ணிக்கை கணிசமான அளவு அதிகமாக இருக்கலாம் என்று ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான பொதுமக்கள் கனரக பீரங்கிகள், ஏவுகணைகள் மற்றும் வான்வழித் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments