தமிழக மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை எச்சரிக்கை!

0 1829

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழக மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக விடுக்கப்பட்ட அறிக்கையில், தமிழக கடலோரத்தில் உள்ள மீன்பிடிப் படகுகள் மற்றும் சரக்கு வணிகர்கள் உடனடியாக அருகில் உள்ள துறைமுகத்திலோ அல்லது கரைக்கோ திரும்பும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments