ஏழுமலையான் கோவிலில் தினசரி சேவைகளுக்கான டிக்கெட் உயர்வு இல்லை

0 2187

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினசரி நடைபெறும் சேவைகளுக்கான டிக்கெட் உயர்வு இல்லை என்று திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  அன்னதான கூடம், சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்டவைகளை அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் பேசிய சுப்பாரெட்டி, திருமலைக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக 3ஆயிரம் சிசிடிவி கேமராக்களில் கண்காணிக்கப்படுகின்றனர் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments