குண்டு வீச்சு தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாணவரின் குடும்பத்தினருக்கு உக்ரைன் இரங்கல்

0 1802

கார்கிவ் நகரில் ரஷ்ய ராணுவத்தினரின் குண்டு வீச்சு தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாணவர் குடும்பத்திற்கு உக்ரைன் இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூறிய ஐ.நா-வுக்கான உக்ரைன் தூதர் Sergiy Kyslytsya, தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாணவர் குடும்பத்திற்கு உக்ரைன் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது என்றும் இந்தியாவிற்க்கும், உயிரிழந்தவரின் உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments