பாகிஸ்தான் குவெட்டாவில் போலீஸ் வேனை குறிவைத்து குண்டுவெடிப்பு; காவல்துறை அதிகாரி உள்பட 3 பேர் உயிரிழப்பு

0 1999

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் காவல்துறை வேனை குறிவைத்து நடைபெற்ற பயங்கர குண்டு வெடித்ததில் டிஎஸ்பி அந்தஸ்துடைய போலீஸ் அதிகாரி உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

குவெட்டாவின் பாத்திமா ஜின்னா சாலையில் சென்றுக் கொண்டிருந்த போலீஸ் வேனில் இந்த குண்டு வெடித்தது.சுமார் இரண்டரை கிலோ எடை கொண்ட வெடிப்பொருள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments