ரஷ்யாவில், போர் நிறுத்தத்தை வலியுறுத்தி போராட்டத்தில் பங்கேற்ற பள்ளி குழந்தைகளை சிறையில் அடைத்த ரஷ்ய போலீசார்.!

0 2980

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை கண்டிக்கும் பதாகைகளைத் ஏந்திப் பிடித்த ரஷ்ய பள்ளி குழந்தைகளை அந்நாட்டு போலீசார் சிறையில் அடைத்தனர்.

அதிபர் புடினை கண்டித்து நாடு தழுவிய அளவில் நடைபெற்ற போராட்டங்களில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாஸ்கோவில் உள்ள ஆரம்ப பள்ளியில் படிக்கும் குழந்தைகள் உக்ரைன் தூதரகத்தில் மலர்களை வைக்க முயற்சித்த போது, போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் லாரியில் ஏற்றி சென்றனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments