அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் 10 பேருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

0 2163
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் 10 பேருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் 10 பேருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

மேலும், உச்சநீதிமன்றம் உத்தரவை அடுத்து அந்த ஆணையம் சுமார் 2ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 7-ந் தேதி முதல் நேரடி விசாரணையையும் துவங்குகிறது.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய போது உடனிருந்த அப்பல்லோ மருத்துவர்கள் 10 பேர் வருகிற 7-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments