உக்ரைனில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பிய மாணவர்களை 4 மொழிகளில் வரவேற்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

0 3349

உக்ரைனில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பிய மாணவர்களை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி 4 மொழிகளில் வரவேற்றார்.

ஆபரேஷன் கங்கா மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இன்டிகோ விமானம் மூலம் இந்திய மாணவர்கள் சிலர் புது டெல்லிக்குத் திரும்பினர். விமானத்தில் ஏறிய ஸ்மிருதி இரானி, மலையாளம், குஜராத்தி, வங்காளம் மற்றும் மராத்தி மொழிகளில் மாணவர்களை வரவேற்றார்.

மத்திய அரசு மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகளை பாராட்டி மாணவர்கள் கரகோஷம் எழுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments