மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு நிவாரணப்பொருட்களை அனுப்பியது இந்தியா..

0 1793
உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்திய அரசு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், 100 கூடாரங்கள் மற்றும் 2,500 போர்வைகளை அனுப்பி உள்ளது.

உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்திய அரசு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், 100 கூடாரங்கள் மற்றும் 2,500 போர்வைகளை அனுப்பி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், கஸியாபாத் விமான நிலையத்தில் இருந்து இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சி-17 ரக போர் விமானம் மூலம் நிவாரண பொருட்கள் உக்ரைனின் அண்டை நாடான ருமேனியாவுக்கு எடுத்து செல்லப்பட்டன.

உக்ரைனில் இருந்து தப்பித்து ருமேனியாவில் தஞ்சமடைந்துள்ள இந்தியர்கள் அந்த விமானம் மூலம் தாயகம் திரும்ப உள்ளனர். இந்தியர்களை மீட்பதற்காக மேலும் 2 போர் விமானங்கள் ருமேனியா மற்றும் ஹங்கேரிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments