கொளுத்தும் வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு இளநீர் வழங்கிய தாம்பரம் காவல் ஆணையர்

0 1186

சென்னை சோழிங்கநல்லூர் அருகே, கொளுத்தும் வெயிலில் பணியாற்றி வரும் போக்குவரத்து காவல்துறையினருக்கு தாம்பரம் காவல் ஆணையர் ரவி இளநீர் வழங்கினார்.

சோழிங்கநல்லூர் சந்திப்பில் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்கள் என சுமார் 250க்கும் மேற்பட்டோருக்கு இளநீர், கபசுர குடிநீர் பவுடர் வழங்கியதோடு, போக்குவரத்து காவல்துறையினருக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் பாதுகாப்பு உடை மற்றும் உபகரணங்களையும் அவர் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments