உக்ரைன் அகதிகளுக்கு உணவு வழங்கி உபசரித்த ஜெர்மானியர்கள்.!

0 1930

உக்ரைனில் இருந்து ஜெர்மனியில் தஞ்சமடைய வந்தவர்களுக்கு ஜெர்மனி நாட்டு மக்கள் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அளித்து வரவேற்றனர்.

உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியதால் ஏராளமானோர் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

குறிப்பாக போலந்து வழியாக ஜெர்மனி வருவோரின் எண்ணிக்கை 3 நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போலந்தில் இருந்து ரயில் மூலம் ஜெர்மனி வருவோருக்கு ரயில் சேவைகள் இலவசமாக்கப்பட்டுள்ளது. தன்னார்வளர்கள் சிலர் அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments