உக்ரைன் தாக்குதலில் கர்நாடகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவருக்கு காயம்

0 2020

உக்ரைனில் நடைபெற்ற தாக்குதலில் கர்நாடகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவருக்கு காயம்

கர்நாடக மாணவர் நவீன் ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு மாணவருக்கு காயம்

நவீனுடன் சென்ற இரு மாணவர்களில் ஒரு மாணவனுக்கு காயம் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தகவல்

நவீன் உள்ளிட்ட மாணவர்கள் மூவரும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள், மூவரும் காலையில் உணவு வாங்க சென்றனர்

இன்று காலையில் உணவு வாங்க சென்ற போது ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்றது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments