ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

0 1469

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

நாளைய வழக்குகளுக்கான பட்டியல் தயாராகி விட்டதால், ஜெயக்குமார் மனு வியாழக்கிழமை பட்டியலிடப்படும் - நீதிபதி ஜெகதீஷ் சந்திரா

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முறையீடு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments