நாட்டை விட்டு வெளியே செல்ல கூட்டமான ரயிலில் ஏற முயன்று சிக்கி தவிக்கும் தாய், குழந்தையின் புகைப்படம்.!

0 2188

உக்ரைனில் உள்ள லிவிவ் நகரில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் நோக்கில் போலந்து செல்லும் ரயிலில் செல்வதற்காக ஒரே நேரத்தில் கூட்டம் கூட்டமாக ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.

ஏற்கனவே கூட்டமாக வரும் ரயிலில் எப்படியாவது ஏறிச்சென்றுவிட வேண்டும் என்ற நோக்கில் பரிதாபமாக அவர்கள் காத்திருந்தனர்.

அதில் ஒரு தாயும், அவரது குழந்தையும் ரயிலுக்காக கூட்ட நெரிசலுக்குள் தவிப்புடன் காத்திருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments