கார்கிவ் நகரில் போர் உக்கிரம் - தவிக்கும் தமிழக மாணவர்களின் உருக்கமான வீடியோ காட்சி..!

0 1422

உக்ரைன் நாட்டில், ரஷ்ய எல்லையை ஒட்டிய கார்கிவ் பகுதியில் சிக்கித் தவித்து வரும், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தமிழக மாணவர்கள், தங்களை மீட்க கோரி, மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரஷ்ய நாட்டிடம், இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி, தங்களை மீட்குமாறு, உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments