உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி "சவாலாக இருப்பினும் மத்திய அரசு துரிதமாக செயல்படுகிறது" - அமைச்சர் எல்.முருகன்

0 1622

க்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டுக்கொண்டு வருவது சவால் நிறைந்த பணி என்றாலும், மத்திய வெளியுறவுத்துறை அங்குள்ள 20 ஆயிரம் மேற்பட்ட இந்தியர்களை மீட்டுக் கொண்டுவர துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு தொடர்பான புகைப்படக் காட்சியை திறந்துவைத்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments