மருத்துவமனை ஐ.சி.யு. வார்டில் துப்பாக்கிச் சூடு... இளைஞர் காயம்

0 1890

அரியானா மாநிலம் அம்பாலாவில் ஐசியு வார்டில் இளைஞரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு மருத்துவமனையின் கதவை உடைத்து தப்பியோடிய மற்றொரு இளைஞனை போலீசார் தேடி வருகின்றனர்.

ஐசியு வார்டில் இளைஞர்கள் இருவர் சண்டையிட்டுக் கொண்டதாகவும், அதில் பண்டி என்பவன், துப்பாக்கியால் அமன் என்பவனை சுட்டதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனையின் கதவை உடைத்து பண்டி தப்பியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த அமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து அறிந்து வந்த போலீசார் தப்பியோடிய இளைஞனை சிசிடிவி காட்சி மூலம் தேடி வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments