பிரிட்டன் போர் விமானப் பயிற்சியில் இந்தியா பங்கேற்காது ; இந்திய விமானப்படை

0 2584
பிரிட்டன் போர் விமானப் பயிற்சியில் இந்தியா பங்கேற்காது ; இந்திய விமானப்படை

பிரிட்டனில் மார்ச் மாதத்தில் நடைபெறும் விமானப்படைப் போர்ப்பயிற்சிக்கு இந்தியாவின் போர் விமானங்களை அனுப்பப்போவதில்லை என விமானப்படை அறிவித்துள்ளது.

பிரிட்டனில் மார்ச் 6 முதல் 27 வரை கோப்ரா வாரியர் என்னும் பெயரில் பன்னாட்டு விமானப்படைகளுக்கான போர்ப்பயிற்சி நடைபெற இருந்தது.

அதில் பங்கேற்க இந்திய விமானப்படை சார்பில் 5 இலகுவகை தேஜஸ் போர் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட இருந்தன. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள சூழலில் இந்தப் போர்ப் பயிற்சிக்கு விமானங்களை அனுப்பப்போவதில்லை என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments