சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி

0 5291
சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி

திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய புகாரில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எதிர்க்கட்சிகளை நசுக்கும், பழிவாங்கும் எண்ணத்தில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடந்த முறைகேடுகளை சட்ட ரீதியாக சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments