தொழிலாளர்களின் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு.! செய்தியாளர் சுட்டுக் கொலை.!

0 1639

கரீபியன் நாடான ஹைத்தியில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டி போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட செய்தியாளர் உயிரிழந்தார்.

மேலும் பத்திரிக்கையாளர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜவுளி உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்கக் கோரி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments