தமிழகத்தில் ஒரே நாளில் 618 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி

0 1708
தமிழகத்தில் ஒரே நாளில் 618 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மேலும் குறைந்து, 618 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது.

சென்னையில் மேலும் 156 பேருக்கும், கோவையில் மேலும் 87 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 2 ஆயிரத்து 153 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், 10 ஆயிரத்து 782 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments