புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய 21 நிமிடத்தில் காலவரையின்றி ஒத்திவைப்பு

0 1552

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய 21 நிமிடத்தில் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

சட்டபேரவை தொடங்கிய பிறகு திமுக உறுப்பினர்கள் சட்டமன்ற கூட்டத்தை 10 நாட்கள் நடத்தி நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் பற்றி விவாதிக்க கோரிக்கை விடுத்தனர்.

அதனை சட்டபேரவை தலைவர் நிராகரித்த நிலையில் அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments