ரஷ்யா- உக்ரைன் போர் - இந்தியாவின் குரலை பிரதிபலிக்கும் சுதர்சன் பட்நாயக்கின் மணல் சிற்பம்

0 2274

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்க உள்ள சூழ்நிலையில் போரைத் தவிர்த்து அமைதி காக்குமாறு கோரி வரும் இந்தியாவின் குரலை பிரதிபலிக்கும் வகையில் ஒடிசாவில் மணல் சிற்பியான சுதர்சன் பட்நாயக் புதிய மணல் சிற்பம் ஒன்றை  வடித்துள்ளார்.

பூரி கடற்கரையில் மணலால் அமைக்கப்பட்ட சிற்பத்தில் ரஷ்யா உக்ரைன் ஆகிய இருநாடுகளும் போர் சூழலைக் கைவிட்டு அமைதி காக்க கோரிக்கை விடுத்துள்ளார் சுதர்சன் பட்நாயக்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments