இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி மாற்றி அமைப்பு

0 6021

மாற்று முதலீடு கொள்கை தொடர்பான ஆலோசனைக் குழுவை, இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி மாற்றி அமைத்துள்ளது.

20 உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவின் தலைவராக, 'இன்போசிஸ்' நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி செயல்படுவார் என்றும், மத்திய நிதியமைச்சகம், செபி, மாற்று முதலீட்டு துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்கு, ரொக்கம், கடன் பத்திரங்கள் போன்றவை பாரம்பரிய முதலீடுகளாகவும், துணிகர முதலீடு, விளைபொருள் வர்த்தகம், ரியல் எஸ்டேட் போன்றவை மாற்று முதலீடுகளாகவும் கருதப்படுகின்றன. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments