75வது ஆண்டு சுதந்திர தினம் நிறைவை முன்னிட்டு, 75 கி.மீ தூரம் ராணுவத்தினர் நடத்திய சைக்கிள் பேரணி

0 1609

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, சென்னையில் ராணுவத்தினர் சார்பில்  75 கிலோமீட்டர் தூரத்துக்கு சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.

காலை 5 மணி முதல் 9 மணி வரை நடைபெற்ற சைக்கிள் பேரணியில் தென் பிராந்திய இராணுவத் தளபதி அருண், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போர் நினைவுச் சின்னம் முதல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு வரை அவர்கள் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் போர் நினைவுச் சின்னத்துக்குத் திரும்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments