திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி தரிசனம்

0 4546

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் ரங்கநாயகி மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் அவருக்கு தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து கோவிலிக்கு வெளியே வந்த ஐஸ்வர்யா, தனது மேலாளரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக திருப்பதி வந்ததாகவும், திருமணம் முடிந்த பின்பு சாமி தரிசனம் செய்வது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

கோவில் வளாகத்தில் அவரை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments