பஞ்சாபில் பிரச்சார நேரம் நிறைவடைந்த பிறகும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அம்மாநில முதலமைச்சர் சரண்சித் சிங் மீது வழக்கு பதிவு.!

0 1793

பஞ்சாபில் பிரச்சார நேரம் நிறைவடைந்த பிறகும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அம்மாநில முதலமைச்சர் சரண்சித் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாபில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை தேர்தல் பிரசார நேரம் நிறைவடைந்த பிறகும், அம்மாநில காங்கிரஸ் முதலமைச்சர் சரண்சித் சிங், மன்சா நகரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும், பிரபல பாடகருமான சித்து மூஸ்வாலா-வும் , வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியினர் புகார் அளித்ததை தொடர்ந்து இருவர் மீதும் தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments