கலைபொருள் அங்காடியில் ஆவணங்களின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலைகள் மீட்பு

0 1308
கலைபொருள் அங்காடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலைகள்

சென்னையில் கலைபொருள் அங்காடியில் ஆவணங்களின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று உலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரகசிய தகவலின் பேரில் ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டு வரும் எம்.எஸ். காட்டேஜ் ஆர்ட்ஸ் எம்போரியம் என்ற கலைபொருள் அங்காடியில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

சோதனையில் இரண்டு நடராஜர் சிலைகளும், ஒரு கிருஷ்ணர் சிலையும் என மூன்று சிலைகளும், புத்த மத மந்திரங்கள் அடங்கிய வேற்று மொழி கையெழுத்து கொண்ட பிரதிகளும் உரிய ஆவணங்களின்றி இருந்த நிலையில் அவை பறிமுதல் செய்யப்பட்டன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments