குஜராத்தில் மேலும் 7 பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டதாக எல்லைப் பாதுகாப்பு படையினர் தகவல்.!

0 1434

குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் மேலும் 7 பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டதாக எல்லைப் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

ஹராமி நல்லா பகுதியில் உள்ள சிற்றோடை ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் அழுகிய மீன்களுடன் 7 பாகிஸ்தான் படகுகளை கண்டுபிடித்த வீரர்கள் அதை பறிமுதல் செய்தனர்.

இந்திய எல்லைக்குள் நுழைகிற பாகிஸ்தான் மீனவர்கள் BSF ரோந்துப் படையினர் படகுகளைக் கண்டதும், தங்கள் படகுகளைக் கைவிட்டு தப்பிச் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments