புதுச்சேரியில் பூக்கடை தொழிலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சக தொழிலாளர்கள் 2 பேரை கைது செய்த போலீசார்.!

0 1317

புதுச்சேரியில் பூக்கடை தொழிலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சக தொழிலாளர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

குபேர் அங்காடி பகுதியில்  அருளானந்தம் என்பவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். பெரிய கடை போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில்,சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள பூக்கடையில் பணிபுரியும் சிவபாலன் மற்றும் பாலாஜி ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மது அருந்தும் போது ஏற்பட்ட வாய் தகராறில் இருவரும் சேர்ந்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments